Posts

Showing posts from April, 2025

கணவன் மனைவி வசியம்

Image
  கணவன் மனைவி வசிய மந்திர பிரயோக முறை.....  கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கவும், பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவி மீண்டும் மனம்மாறி திரும்ப தேடி வர இம்முறையை பிரயோகம் செய்யுங்கள். அம்மாவாசை நாளில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் மண் விளக்கில் கிழக்கு முகமாக நெய் தீபம் ஏற்றி வடக்கு முகமாக நீங்கள் பச்சை வர்ண துணி விரித்து அதன் மீது அமர்ந்து தூப தீபம் காட்டி ஒரே மனதாக சம்பந்தப்பட்ட நபரின் முகத்தை மனதில் நிறுத்தி மந்திரம் 1008 உரு கொடுக்கவும். இவ்வாறு 48 தினங்களுக்கு விரதமிருந்து பூஜை செய்யவும் பிறகு மாற்றத்தை கண்கூடாக காணலாம். மந்திரம் :- ஓம் நமோ வாஸுதேவாய நம (இன்னார்) வசிய வசிய குருகுரு சுவாகா. [இன்னார் என்ற இடத்தில் சம்மந்தப்பட்ட நபரின் பெயரை சேர்த்து உச்சரிக்க வேண்டும்]

சபை வசியம்

Image
  சபை வசியம்  சபை வசியம் என்பது நீங்கள் யாதேனும் கூட்டங்களுக்கு செல்லும் போது அங்குள்ளவர்கள் உங்களின் வசமாக பேச வைப்பதற்காக செய்வதாகும் .  மந்திரம்  ஓம் நமோ பகவதி அரி ஆயி தேவி சிங்ங மோகினி தேவ மோகினி நார முனி சிவ சக்தி என் முகம் பொண் முகம் கண்டவர் எல்லாம் என்வசமாகவே சுவாகா .  பிரயோகம் ஒரே நிறமான பசுவும் கன்றும் போட்ட சாணியை எடுத்து எரித்து சாம்பலாக்கி சவ்வாது சேர்த்து பதனம் பன்னவும் . இதில் 108 உரு செய்து பூசிப்போக அனைவரும் வசியமாகி பேசுவார்கள் . நன்றி  ===================================≈=

குட்டிச்சாத்தான் வசியம்

Image
  குட்டிச்சாத்தான் வசியம்   குட்டிச்சாத்தான்  வசியத்தால் என்ன பலன்     வசியத்தால் குடும்ப ஒற்றுமை ஏற்படும் வியாபாரம் செழிக்கும்  பணவரவு அதிகமாகும் கடன் பிரச்சனை தீரும்  எதிரி பிரச்சனை தீரும்  தீராத செய்வினை பிரச்சனை தீரும்  சிலர் கூறுகிறார்கள் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள்  குட்டிச்சாத்தான் வசியத்தால்  நமக்கு பாதிப்பு உண்டாகுமா என்று? குட்டிச்சாத்தான்  என்பது ஒரு நல்ல தேவதை   அந்த தேவதையை நாம் எப்படி பயன்படுத்துகிறாேமாே  அதை பாெறுத்தே பாதிப்பு  நாம் அதை நல்ல முறையில் பயன் படுத்தினால் நமக்கு நன்மை மட்டுமே  நமது வாழ்வில் தீமையே இல்லை ஆனால் அதை தவராக பயன்படுத்தினால் தீமை உண்டு நமக்கு. குட்டிச்சாத்தான் வசியத்தால்  இழந்ததை விட பல மடங்கு அதிகம் அடையலாம். இந்த குட்டிச்சாத்தான் வசியத்தால்  6நாட்களில் பலன் இல்லை என்றால் பணம் வாபஸ் தரப்படும்.

இராஜ வசிய மை

Image
  🌹இராஜ_வசிய_மை🌹 இந்த மை தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க மஹா சித்தர் ஸ்ரீ அகத்தியர் பெருமானார் தனது மாந்திரீக காவியத்தில் பாடல் வழியாக சொல்லிருக்கார்  இதை ஓலை சுவடியில் இருந்து எடுத்து இங்கே தெளிவாக பதிவு செய்கிறேன் நீங்களும் இந்த மை தயாரித்து பயன்பெற வேண்டுகிறேன்.  இப்போது பாடலை பார்க்கலாம்  "மெய்யான வசியமது சொல்வேனப்பா    வித்தகனே புலஸ்தியனே மச்சகேந்திரா  பொய்யன வசியமது யென்  றெண்ணாதே    பொங்க  முடன் மன்னவர்கள் வசியமப்பா  துய்ய நல்ல வணங்கிய  ப்பாகா  ரிவணங்கி   துப்புரவாய் பூனையின் றன் வணங்கியாகும்  பையவே வெள்ளெருக்கு தொட்டியாகும்    பாங்கான பொன்முசு  ட்டைமூலி  யாகும்  மூளையா மிவைகளேல் லாம்  வசிய மூலி     முக்கிய மாய்கிர ணமதில் வேர்பிடுங்கி  சாலியாய் தீக் கொளுத்தி கரியதாக்கி     சட்டமுடன் புனுகுடனே ரோசனையுஞ் சேர்த்து மாலியாய் பூரமுடன் கஸ்தூரி யப்பா     மகா தேவா குங்கு மமும்கூட சேர்த்து  வாலிபனே யாவி...